பயந்த ஆண்ட்ரியா..!என ஆனது..
பயந்த ஆண்ட்ரியா..!என ஆனது..
வெற்றிமாறன் தனுஷை வைத்து தற்போது இயக்கும் படம் வட சென்னை.இப்படத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கிறார்,இதனால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இப்படம் பற்றி ஆண்ட்ரியா கூறியிருப்பதாவது,
இயக்குனர் வெற்றிமாறன் மிகவும் வித்தியாசமானவர்.தனது படத்தின் பாத்திரங்களை,அவர்களின் குணகளோடு ஒப்பிட்டு யாரிடம் இருக்கிறது என்று தேடிப்பார்ப்பார். தேடி கண்டுபிடித்து அவர்களைதான் தன் படத்திலும் நடிக்க வைப்பார்.
பெரும்பாலான இயக்குனர்கள் வெற்றிமாறனை போல் படத்தின் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுப்பதில்லை.இவரை பொறுத்தவரை கதாபாத்திரமாக கண்மூடித்தனமாக இயக்குனரையே நம்ப வேண்டும்,பலநேரம் படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என புரியவே புரியாது.இயக்குநர்க்கு மட்டுமே என நடக்கிறது என்பது புரியும்.
இப்படத்தில் வட சென்னை பெண்ணாக நடிப்பதை நினைத்து மிகுந்த அச்சமடைந்தேன்.ஆனால் வெற்றிமாறன் அதற்கான வாய்ப்பை கொடுக்காமல் நடிக்கவைத்தார்.படப்பிடிப்பு நன்றாக நன்றாக சென்றது என நடிகை ஆண்ட்ரியா கூறினார்.
படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ஆண்ட்ரியா புகைப்படம் தற்போது சமூகவலை தளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தை பார்த்தவர்கள் இது ஆண்ட்ரியாவா என்று ஆச்சிரியம் அடைந்தனர்,ஆண்ட்ரியா ஆளே மாறிப்போயுள்ளார் என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
English Summary
what happen to andriya,why she afrided