அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ்ரீரெட்டி! நடிகையுடன், அதற்குத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள்!!
அதிர்ச்சி தகவலை வெளியிட்ட ஸ்ரீரெட்டி! நடிகையுடன், அதற்குத்தான் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்கிறார்கள்!!
தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு தர, படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டிவருகிறார். அதன்பிறகு அவரது பார்வை தமிழ்த்திரைத்துறை பக்கமும் திரும்பி, இங்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது புகார் தெரிவித்தார். இந்த நிலையில், திரைத்துறையினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
நடிகைகளை படுக்கைக்கு அழைக்க முடிவு செய்யும் இயக்குநர்களோ அல்லது நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜென்டுகள் அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.
ஒரு சில நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளை அழைத்துக் கொண்டு, காரில் நீண்டதூரம் பயணம் செய்வார்கள், பின்னர் காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள் என்றும், தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சிலர் செய்யும் புத்திசாலி தனம் என்றும், ஒரு பாடலுக்கேனும் சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
ஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் வரை அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார், நடிகை ஸ்ரீரெட்டி.
தமிழ்த்திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஐதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், மாநிலங்களைக் கடந்து உல்லாசம் இருக்கிறார்கள், என்றும் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
English Summary
sri reddy in shocking information