கேரள சர்வதேச திரைப்பட விழாவில்., ''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’'.!
கேரள சர்வதேச திரைப்பட விழாவில்., ''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’'.!
28-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில், ''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’' என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
வசந்த் எஸ்.சாய் இயக்கியுள்ள ''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’' என்ற திரைப்படம், 28-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.
''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’' படத்தில் பார்வதி, லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, காளிஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், ‘மயக்கம் என்ன’ சுந்தர், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து மற்றும் மாஸ்டர் ஹமரேஷ், நேத்ரா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’' படத்தில் பிரத்யோகமாக பின்னனி இசை இல்லாதாது மும்பை திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றது. இந்நிலையில், 28-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவில், ''சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’' என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
English Summary
SIVARANJINIYUM SILA PENKALUM IN KERALA MOVIE FESTIVAL