என்னுடைய முதல் காதலர் அவர்தான் ஆனால்..,மனம் திறந்த பிரபல சீரியல் நடிகை ..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர்,நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை போல,சின்னத்திரையில் உள்ள நடிகர் , நடிகைகளுக்கும் ஏராளமான  ரசிகர்கள் இருக்கிறார்கள், இந்நிலையில் பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் "நெஞ்சம் மறப்பதில்லை" சீரியலில் நடிக்கும் சரண்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவர் தனது நடிப்பு மற்றும் அழகால் அனைவைரையும் கவர்ந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகை சரண்யா இதற்கு முன் செய்தி சேனலில் நிருபராகவும், தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்தார். இவ்வாறு பல புகழை பெற்ற சரண்யா சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் தனது முதல் காதல் கதையை மனமுருக  கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் முதலில் காதலித்தது  கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டைதான். மேலும் நான் பள்ளியில் படிக்கும் பொழுது இவரை பார்ப்பதற்காக பெங்களூர் செல்லவேண்டும் எனவும்  ஆசைப்பட்டேன், ஆனால் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டுக்கு திருமண ஆனதால் என் காதலை முரித்து கொண்டேன் என கலகலப்பாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

He is my first lover .. but, the famous serial actress who is open minded!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->