ரஞ்சிதாவை போல பிரபல நடிகையும், நித்தியானந்தா வலையில் விழுந்தாரா.? பரபரக்கும் தகவல்கள்.!  - Seithipunal
Seithipunal


சிவ பக்தர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சாமி நித்யானந்தா. அவரது அந்தரங்க தகவல்கள் பல வெளியில் தெரிந்ததால் பலரது கோபத்திற்கு ஆளானார். இவர் மீது பண மோசடி, குழந்தை கடத்தல், கற்பழிப்பு, பாலியல் வழக்கு உள்ளிட்ட பல இருக்கின்றன. 

அவர் கைலாசம் என்ற ஒரு தனி தீவை உருவாக்கி அதில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அவரே தகவல் வெளியிட்டார். சில மாதங்களாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 

தற்போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், நடிகை கௌசல்யா சுவாமி நித்தியானந்தாவை பார்க்க அடிக்கடி கைலாசத்திற்கு சென்று வருகிறாராம்.

மோசமான உடல் நிலையில் நித்தியானந்தா.. அடைக்கலம் கேட்டு இலங்கை அதிபருக்கு  கடிதம்.! - Seithipunal

முதுகு வலிக்காக அவர் நித்தியானந்தரை பார்க்க சென்றபோது அவரது முதுகு வலியை அவர் சரி செய்தாராம். 

அப்போது இருந்து நித்தியானந்தாவின் தீவிர பக்தையாக மாறிவிட்டாராம். இதுவரை நடிகை கௌசல்யா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு கூட நித்தியானந்தா தான் காரணம் என்று கூறப்படுகிறது. 

ஏற்கனவே நடிகை ரஞ்சிதா நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகை கௌசல்யா அடிக்கடி நித்தியானந்தாவை பார்க்க கைலாசத்திற்கு சென்று வருவது பேசு பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may actress kousalya follows nithiyanantha


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->