ஆபாச படம் பார்த்திருக்கிறேன், நடுரோட்டிலும் நீச்சல் குளத்திலும் இதை செய்துள்ளேன்.! யாஷிகா கூறிய கேட்டு ஆடிப்போன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.

சமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா ஆனந்த்  சமீபத்தில் லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்திருந்தார்.

அப்போது ஒரு ரசிகர், யாஷிகாவிடம் எப்போதாவது நீச்சல் குளத்தில் சிறுநீர் கழித்துள்ளீர்களா என்று கேட்டதற்கு, சிறு வயதில் பண்ணி இருக்கேன் என்று கூறியிருந்தார். மற்றோரு ரசிகர் எப்போதாவது ரோட்டில் சிறுநீர் கழித்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு நெடுஞ்சாலையில் சிறுநீர் கழித்திருக்கிறேன் என்று கூச்சமில்லாமல் கூறியுள்ளார்.

இதற்கும் தாண்டி  ஒரு ரசிகர் நீங்கள் ஆபாச படங்களை பார்த்துள்ளீர்களா என்று கேட்டதற்கு  அதற்கும் பார்த்துள்ளேன் என்று பதிலளித்திருந்தார். யாஷிகா கூறியதை கேட்டு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress yashika live chat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->