பிரபல நடிகரைப் பற்றிய ஸ்ரீரெட்டியின் வெளிப்படையான பேச்சு.! அந்த விஷயத்தில் அவர் பெரிய வித்தைக்காரர்.!! திருமணமான பின்பும் என்னுடன் தொடர்பில் இருந்தார்!!! - Seithipunal
Seithipunal


தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் சந்தீப் அவரைத் தொடர்ந்து பிரபல நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, நடிகர் ஆதி ஆகியோரும் சிக்கினர்.

நடிகை ஸ்ரீரெட்டியின், புகார்களுக்கு பல்வேறு நடிகர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகை குஷ்பூ இவரை கடுமையாக திட்டியவாறு பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஸ்ரீகாந்த் பற்றி நீங்கள் கூறிய குற்றச்சாட்டு உண்மையா என்று ஒருவர் கேட்டிருந்தார்.

அதற்கு, சமீபத்தில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டியில், ஆமாம், அது உண்மை தான் என மீண்டும் கூறியுள்ளார். மேலும் ஸ்ரீகாந்த் ஒரு P....eater..எனவும் இதை என்னால் தமிழில் கூற முடியாது எனவும் அந்த விஷயத்தில் அவர் கை தேர்ந்தவர். அவரை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது எனவும் கூறிய அவர், ஸ்ரீகாந்த் திருமணமான பின்பும் அவர் 2 மாதங்கள் என்னுடன் தொடர்பில் இருந்தார் எனவும், ஸ்ரீரெட்டி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress srireddy talk about famous actor srikanth


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->