நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோலுக்கு ஆஸ்கர் அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.

ஆஸ்கர் அகாடமி உறுப்பினர்களாக 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 397 பேரில் நடிகர் சூர்யா மற்றும் பாலிவுட் நடிகை கஜோல் பெயரும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் ஆவணப்பட இயக்குனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சூர்யாவின் படங்களை குறிப்பிட்டு ஆஸ்கார் நிறுவனம் அவர்கள் பெயரை அறிவித்துள்ளது. சூர்யாவை பொறுத்தவரை சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் இடம் பெற்றுள்ளது.

இந்த அழைப்பை ஏற்கும் பட்சத்தில் இவர்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் பரிசளிப்பு விழாவில் வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya and actress kajol invited to oscar academy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->