அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.! அதிரடியாக பேசிய அதீதி.!! - Seithipunal
Seithipunal


சதுரங்க வேட்டை - இரண்டாம் பாகம்., நரகாசுரன்., வணங்காமுடி போன்ற திரைப்படங்களை தொடர்ந்து கள்ளபார்ட் படத்தில் நடிக்க நடிகர் அரவிந்த்சாமி துவங்கியுள்ளார். 

சென்னையில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில்., இயக்குனர் ராஜபாண்டி இயக்கத்தில்., நடிகை ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். 

இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி வன்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். நடிகை ரெஜினா நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தை புதுமுக நடிகரான பார்த்தி என்பவர் நடித்து வருகிறார்.   

மேலும்., திரையுலக பிரபலங்களான ஹரிஷ்., ஆதேஷ் மற்றும் பாப்ரிகோஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்., ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில்., நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

acting with aravind swamy is so happy for me actress athithi speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->