(20/01/19) மீண்டும் விண்ணைமுட்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை.! ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்ததால் பதறும் வாகன ஓட்டிகள்.!! - Seithipunal
Seithipunal


எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை நிர்ணயித்து வந்தது. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.

இந்தநிலையில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்து வந்தது. 

இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு இருந்த நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது குறைய தொடங்கியது., இந்நிலையில் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது மீண்டும் விலையேற துவங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய விலையில்., இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.42 காசுகள் அதிகரித்து ரூ.73.65 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு நேற்றைய விலையில் ரூ.52 காசுகள் அதிகரித்து ரூ.69.14 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது மீண்டும் உயர தொடங்கியது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today petrol and diesel price in Chennai 20.01.19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->