நானும் நீயும் சரிபாதி என்று காதலித்தாலும்., கரம்பிடித்தாலும் ஏன் ஏற்படுகிறது முறையற்ற தொடர்பு.!!
why illegal affair increase now a days what is reason behind
எதிர்பாராத ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏற்படும் ஒரு பழக்கம்., திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வு ஏதோ ஒரு இரவில் அலுவலகத்திலோ அல்லது பயணத்திலோ கிடைக்கும் உறவுகள்., சுய கட்டுப்பாடு இல்லாமல் உணர்ச்சியை கிளறும்போது கட்டுப்படுத்த முடியாமல் ஏற்படும் நிகழ்வு., போதையில் இருக்கும் சமயத்தில் ஏற்படும் உறவானது திருட்டு உறவு என்றும் கூறப்படுகிறது.
தனது துணை மீது இருக்கும் கோபம் மற்றும் பழிவாங்கும் எண்ணம் காரணமாக சிலர் வலுக்கட்டாயமாக இந்த செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தம்பதியினர் விவாகரத்து ஏற்பட்ட பின்னர் தங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவார்கள்., இவை அனைத்தும் குறுகிய கால உறவுகள் என்று அறிந்தும் அவர்கள் இந்த கள்ள உறவை மேற்கொள்ளுகின்றனர்.
மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில் கணவர் தனது ஆசைகளை தீர்ப்பதற்காக மற்றொரு பெண்ணிடம் தொடர்பு வைத்திருப்பதும்., இதனை மனைவி அறிந்தாலும் அவர் தனது கணவரின் ஆசையை எண்ணி அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். சில ஆண்களுக்கு பெண்ணுடன் உடலுறவு வைக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும் பட்சத்தில் அவர்கள் பல பெண்களுடன் உடல் உறவு வைத்திருப்பார்கள்.
இதில் வெளிப்படையாக எந்த விஷயத்தையும் கூறமாட்டார்கள்., இந்த பழக்கமானது உடல் சுகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தேவைக்கு ஏற்ப ஒரு உறவை உருவாக்கிக் கொண்டு உடலுறவில் புது புது அனுபவத்தை பெற விரும்புவர்கள்., அதற்காக ஆணும் பெண்ணும் ஒரு துணையை கவர்ந்து வாய்வழி உறவு., ஆசனவாய் உறவு என்று அவர்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்தி அந்த உறவில் வரும் இன்பத்தை அனுபவிப்பார்கள்.
அந்த நிலையில் ஆணும் பெண்ணும் எவ்வளவு வலிகள் கொடுத்தாலும் அதை உடல்நிலை எவ்வளவு மோசமான நிலைக்கு போனாலும் அவர்களுக்கு அந்த நேரத்தில் எந்த விதமான நிலை ஏற்பட்டாலும் பின் வாங்க மாட்டார்கள். பெண்களுக்கு ஒருவரை மனதளவில் பிடிக்கும் பட்சத்திலேயே உடலுறவு குறித்த பேச்சுவார்த்தையை தொடர விரும்புவார்கள்.
ஆனால் பெண்களுக்கு ஆண்களைப் பொறுத்தவரையில் விதவிதமாக இன்பம் காண வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர்கள் உறவு வைத்துக் கொள்வார் விரும்புவார்கள். முறையற்ற உறவுகளில் ஈடுபடும் அனைவரும் தனக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் யோசனை கேட்காமல் இருப்பது நல்லது.
அதனை அவர்கள் வெளியே கூறி விடும் பட்சத்தில் அதனால் பெரும் பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இது குறித்த ஆலோசனைகளை உளவியல் நிபுணர்களிடம் கேட்டு தாம்பத்தியம் என்றால் என்ன? என்று சரியாக புரிந்துகொண்டு தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தாத வண்ணம்., முடிந்த அளவு கணவன் மனைவியாக இருக்கும் சமயத்தில் அவர்களின் ஆசையை பேசி தெரிந்து கொண்டு பூர்த்தி செய்து முறையற்ற உறவுகளை குறைக்கலாம்.
English Summary
why illegal affair increase now a days what is reason behind